குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் , அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கான இரட்டை குடியுரிமை வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுகவின் நிலைப்பாடு சரிதான் என்று தெரிவித்தார்.ஜெயலலிதா பல ஆண்டுகால இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதன் பின் பாண்டியராஜன் பேச்சில் எந்த மீறலும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். ஆனால் சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து , தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு துரைமுருகன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது.மத்திய அமைச்சரால் முடியாது என்று சொன்ன விஷயத்தை அமைச்சர் பாண்டியராஜன் முடியும் என்று கூறுகிறார். மத்திய அரசு கொடுக்க முடியாததை இவர்கொடுக்க முடியும், இதை சபாநாயர் தனபாலிடம் கூறினால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…