கோவையில் கடந்த 40 நாட்களாக மதுக்கரை வனசரகப் பகுதியில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனையடுத்து மக்கள் அச்சத்தில் வெளியே வர இயலாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த சிறுத்தை அந்த கிராமத்தில் 8 ஆடுகளை கொன்று தனக்கு இரையாக்கியுள்ளது. இதனையடுத்து மக்களும் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வனத்துறையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் 40 நாட்களாக அந்த பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தையை கூண்டுக்குள் சிக்க வைத்து கொண்டு சென்றனர்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…