அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு ,தொகுதி பங்கீடு,நேர்காணல் ,வேட்பாளர் அறிவிப்பு என அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பை தமிழக தேர்தல் களம் சந்தித்த வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி தொடங்கியது.இந்நிலையில் விருப்பமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது.இக்காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விருப்பமனு பெற்றவர்களிடம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…