அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது தேர்தல் தேதி அறிவிப்பு ,தொகுதி பங்கீடு,நேர்காணல் ,வேட்பாளர் அறிவிப்பு என அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பை தமிழக தேர்தல் களம் சந்தித்த வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி தொடங்கியது.இந்நிலையில் விருப்பமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது.இக்காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.விருப்பமனு பெற்றவர்களிடம் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேர்காணல் நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…