கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வளாகத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 22 ஆம் தேதி) காலை ஆசிரியரை வாலிபர் வெட்டிக்கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.வெட்டி துடிதுடித்த ஆசிரியரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியது.போலீசின் முதல கட்ட விசாரணையில் ஒருதலை காதல் காரணமாக ஆசிரியரை வாலிபர் வெட்டியது தெரிய வந்தது.மேலும் போலீசார் அருகில் உள்ள CCTV கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொலையாளியை பிடிக்க தீவிர விசாரணை நடத்தியது.இதில் ஆசிரியை கொலை வழக்கில் ராஜசேகர் என்ற இளைஞரை போலீஸ் தேடி வந்தது.
இந்நிலையில் ஆசிரியை கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் ராஜசேகர் தற்கொலை செய்துள்ளார். திருநாவலூர் அருகே காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…