கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார்.
அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் இதற்கு பின் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் பிரதமர் மோடி நாட்டினார்.
இந்த நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த நுண்கலை ஆர்வலர் மாரியப்பன் என்பவர் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நாளை ஒட்டி இன்று 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் உயரத்தில் ராமர் ஒன்றை சிலையை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த 1.2 கிராம் தங்கத்தில் ஒரு இஞ்ச் சிலையை ராமர் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…