மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிமுக மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிகள் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பெரும்பாலான இடங்களில் கமலஹாசன் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தாலும், தேர்தலில், அவரது பங்களிப்பு எதுவும் இல்லை என்றும், கமலஹாசன் வெள்ளையாக இருக்கிறார் என்பதால் அவர் பொய் பேசமாட்டார் என்று மக்கள் நம்பி விட்டதாக கூறியுள்ளார்.
மேலும், அடுத்ததாக வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் நிச்சயமாக தனித்து போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…