வெள்ளையாக இருப்பவர் பொய் பேச மாட்டார் என மக்கள் நம்பி விட்டார்கள் : சீமான்

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிமுக மற்றும் மக்கள் நீதி மையம் கட்சிகள் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளது.

இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பெரும்பாலான இடங்களில் கமலஹாசன் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தாலும், தேர்தலில், அவரது பங்களிப்பு எதுவும் இல்லை என்றும், கமலஹாசன் வெள்ளையாக இருக்கிறார் என்பதால் அவர் பொய் பேசமாட்டார் என்று மக்கள் நம்பி விட்டதாக கூறியுள்ளார்.

மேலும், அடுத்ததாக வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் நிச்சயமாக தனித்து போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்