அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகமல் முன்பாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கஜா புயல் தமிழகத்தை கடந்து கேரளாவிற்கு சென்று விட்டது.இருந்தாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளது.
இந்நிலையில் கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட ஊர்களில் ஓன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம்.இன்று காலை அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகம் முன் கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர்கூட கிடைக்கவில்லை ,உண்ண உணவில்லை , உடுத்த உடையில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.அதிகாரிகள் உடனே நேரில் வந்து சேத பகுதிகளை பார்வையிடவும் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…