தமிழகத்தில் செயல்படுத்தும்  திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடிக்கிறது…!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

தமிழகத்தில் செயல்படுத்தும்  திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடிக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் செயல்படுத்தும் விலையில்லா மிதிவண்டி, அம்மா உணவகம் போன்ற திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பி அடிக்கிறது.தேர்தல் வேண்டாம் என பிறக்கட்சிகள் கூறியுள்ளது. அனைவரின் கருத்து தான் அதிமுகவின் கருத்து. கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தல் வேண்டாம் என பிறக்கட்சிகள் கூறியுள்ளன.  ஆர்.கே.நகர் தொகுதியில் ராஜினாமா செய்துவிட்டு திருவாரூர் தேர்தலில் டிடிவி நிற்க தயாரா? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்