கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து தனிமைதான் – முதல்வர் பழனிசாமி

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். இதனால் கொரோனாவுக்கு ஒரே தடுப்பு மருந்து தடுப்பு மருந்து மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது தான் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால் முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலில் தமிழகம் 2வது கட்டத்திலிருந்து 3 வது கட்டத்துக்கு செல்லாமல் இருக்க கொரோனா பரவலை தடுக்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…

8 minutes ago

இபிஎஸ்-க்கு ‘ஷாக்’? அதிமுக வழக்கு விசாரணைக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…

23 minutes ago

“ஆட்டத்துல என்ன சேக்காதீங்க..,” கழண்டு கொண்ட ஸ்டார்க்.., தடுமாறும் ஆஸ்திரேலிய அணி?

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…

57 minutes ago

“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !

காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…

1 hour ago

LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!

சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…

2 hours ago

“இங்கு தான்..,” சாவர்க்கர் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரதமர் மோடி!

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…

2 hours ago