ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது.அதே நேரத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதில் நான்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் ஐந்து மாவட்டங்களில் உள்ள 13 வாக்குசாவடியில் நடைபெற்றது.
இந்நிலையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 103 வயதை தாண்டிய மூதாட்டி துளசியம்மாள் தனது வாக்கை பதிவு செய்து உள்ளார்.
வாக்களிக்கும் ஆர்வம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் தனது வயதை கூட பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…