தமிழகத்தில் இன்று மட்டுமே 81 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1101 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதியதாக 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1937-ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக இன்று மட்டுமே 47 பேருக்கு கொரோனா உறுதியாகி, இதுவரை 570 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிறு மகிழ்ச்சி தரும் செய்தி என்னவென்றால், கொரோனா சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்புவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இன்று மட்டுமே 81 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 1101 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…