அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான் என்று திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் – ஒன்றிய, நகர,பகுதி,பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நம்மை தாண்டி நம்மிடம் இரண்டு பலம் இருக்கிறது. ஒன்று அண்ணா, மற்றொன்று கலைஞர் .அவர்கள்தான் நம்மை உணர்வால், ரத்தத்தால் இயக்கி வருகின்றனர். அடுத்த ஆட்சி திமுகவுடையதுதான்.இந்த தேர்தலில் நாம் அடையவிருக்கிற வெற்றி என்பது நாம் முன்னர் ஐந்து முறை பெற்றுள்ள வெற்றிக்கு சமம்.மத்தியில் பாஜக ஆட்சியின் அதிகார பலம்,மாநிலத்தில் அதிமுக ஆட்சி அதன் பண பலம், இவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாக வேண்டியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…