தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வருகின்ற 6 ஆம் தேதி பதவியேற்று கொள்வார்கள்.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.46% வாக்குகள் பதிவாகி உள்ளன.
தேர்தல் முறைகேடு எங்காவது நடைபெற்றுள்ளது என உரிய ஆதாரத்துடன் புகார் வந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். 90% தேர்தல் முடிவுகள் பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சில வழிமுறைகள் எடுக்க வேண்டி உள்ள காரணத்தால் அதனை விரைவில் முடித்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.எங்களை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூறியுள்ள புகார்கள் மீது எந்தவொரு பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…