வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் 6 -ஆம் தேதி பதவியேற்பு – தேர்தல் ஆணையர்

Published by
Venu
  • வெற்றிபெற்ற புதிய உறுப்பினர்கள் 6 -ஆம் தேதி பதவியேற்பார்கள் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
  • மேலும் எந்த பாரபட்சமுமின்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்  இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று வரை வாக்கு எண்ணிக்கை  நடைபெற்றது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வருகின்ற 6 ஆம் தேதி பதவியேற்று கொள்வார்கள்.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.46% வாக்குகள் பதிவாகி உள்ளன.

தேர்தல் முறைகேடு எங்காவது நடைபெற்றுள்ளது என உரிய ஆதாரத்துடன் புகார் வந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். 90% தேர்தல் முடிவுகள் பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சில வழிமுறைகள் எடுக்க வேண்டி உள்ள காரணத்தால் அதனை விரைவில் முடித்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.எங்களை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூறியுள்ள புகார்கள் மீது எந்தவொரு பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago