நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் மாணவர் உதித் மீது தேனியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக தனிப்படை காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் உதித் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடி தனிப்படையினர் சென்னைக்கு விரைந்தனர்.ஆனால் அங்கு அவர் இல்லாத காரணத்தால் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின் மாணவர் உதித் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் தனிப்படையினர் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…