மர்ம நபர்கள் டாஸ்மார்க் கடையில் துளைபோட்டு திருட்டு !!!

நாகர்கோவில் பார்வதிபுரம் நாடாங்குளத்தில் ஒரு டாஸ்மாக் கடை ஓன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடையின் பின்பக்க சுவரை துளைபோட்டு மர்பநபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பின்னர் அந்த துளை வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த விலை உயர்ந்த மதுபானங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் அவர்கள் கடையில் இருந்த 63 மதுபாட்டில்களை திருடிச்சென்றுள்ளதாக போலீசார் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. மேலும் அவற்றின் மதிப்பு ரூ.24 ஆயிரம் இருக்கும் என்று விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் 5 முறையாக நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024