ஐஐடி கொண்டுவந்த நவீன சாதனம் மூலம் குழந்தையை மீட்க முயற்சி செய்து வருகின்றனர். ஐஐடி கொண்டுவந்து நவீன கருவியை ஆழ் துளை கிணற்றில் செலுத்தி உள்ளனர். இந்த கருவி 15 கிலோ எடை கொண்டது. இந்த சாதனம் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும்.இதில் கேமரா , மைக் உள்ளதால் குழந்தையிடம் பேச முடியும்.
இந்த கருவி வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்தது.இந்த கருவிக்கு 2013-ம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது.ஆழ் துளை கிணற்றில் செலுத்திய கருவி மூலம் குழந்தையை தூக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்கின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…