ஈரோடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில், அமைச்சர் கருப்பணன் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில்,, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற ஒன்றியங்களுக்கு அரசு குறைவான நிதியே ஒதுக்கும் என்று பேசினார்.அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக திமுக பொருளாளர் துரைமுருகன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த மனுவில்,ஆட்சியின் மரபை மீறி அமைச்சர் கருப்பணன் பேசியுள்ளார் . உள்ளாட்சியில் திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்படும் என்று அவர் பேசியுள்ளார். அமைச்சர் கருப்பணன் மரபை மீறி பேசியுள்ளார்.எனவே தமிழக அமைச்சரவையில் இருந்து கருப்பணனை உடனடியாக நீக்க வேண்டும்.இதற்கான நடவடிக்கையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனே எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர் கருப்பணன் பேசிய ஊடக ஆதாரங்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…