சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல சுகாதார துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல, சுகாதார துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்.

தமிழக சுகாதாரத்துறை செயலாலாளராக பீலா ராஜேஷ் அவர்கள் பணியாற்றி வந்த நிலையில்,  தமிழக அரசு உத்தரவின் பெயரில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், சுகாதார செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும்  என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகிருப்பதால்  மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும், சுகாதாரத்துறையை முதல்வர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

11 minutes ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

2 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

2 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

4 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

5 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

5 hours ago