பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்ற எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை. – வைகோ.
இன்று காலை தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் கூறுகையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் , அவர் குடும்பத்தாருடன் தான் தொடர்பில் இருப்பதுவும், அவர்களின் அனுமதியோடு இந்த தகவலை கூறுவதாகும் அவர் தெரிவித்தார்.
வாய்ப்பில்லை : இவரது கருத்துக்கள் தமிழக அரசியலில் மட்டுமல்லாது உலக அரசியல் களம் வரையில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டு விட்டார் என கூறியுள்ளனர்.
போராளிகள் உறுதிப்படுத்தவில்லை : இந்நிலையில், மதிமுக தலைவர் வைகோ கூறுகையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே, இந்த செய்தியை விட தமிழகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இல்லை எனவும் அவர் தெரிவித்தார். ஆனாலும், இதுவரையில், பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்ற எந்த தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை எனவும் வைகோ கூறினார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…