தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமின் வெற்றி மத்திய அரசை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தனியார் அமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மழைக்காலங்களில் தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என தவறான வதந்தி காரணமாக கடந்த தடுப்பூசி முகாமில் குறைவான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
மேலும், வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள 5-வது மெகா தடுப்பூசி முகாமில் 30,000 தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முறை அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள் என்றும், தமிழகத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமின் வெற்றி மத்திய அரசை திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…