ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா கூறுகையில், ஜெயலலிதாவிற்கு 21 மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர்.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மருத்துவக் குழுவால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும் .
அப்பலோ மருத்துவமனைக்கு எதிராக குற்றம் சாட்டப்படுகிறது, சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…