தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று தற்போது முடிவடைந்தது. இதை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து பேசப்பட்டனர். அப்போது பேசிய துணை முதலவர் ஓ.பன்னிர்செல்வம், கடந்த 14-ம் தேதி நடந்த படஜெட் தாக்கல் குறித்து நிதி விவகாரங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் ஆய்வு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்தாண்டு சிறப்பான நிதிநிலை அறிக்கை என ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன என துணை முதல்வர் குறிப்பிட்டார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…