மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த நபர் கைது..!

Published by
பால முருகன்

மதுரை மாவட்டத்தில் 60 வயதான மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சிலைமான் எல் கே டி நகரில் வசித்து வந்தவர் மூதாட்டி செல்லம்மாள் 60 வயதான இவர் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் இவரது உறவினர் டைட்டஸ் என்பவர் நடத்துனராக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார் .மேலும் டைட்டஷிற்கு கடந்த புதன் கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் அந்த குழந்தையை பார்க்க வருமாறு மூதாட்டி செல்லமாளை டைட்டஸ் நேற்று அழைத்துள்ளார் ஆனால் மூதாட்டி செல்லம்மாள் வர மறுத்துள்ளார் , அப்போது இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ் குடிபோதையில் இருந்த டைட்டஸ் மூதாட்டி செல்லம்மாள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று செல்லம்மாளின் உடலை கைப்பற்றி அங்குள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை டைட்டஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

20 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

41 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

44 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago