சென்னையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முருகானந்த் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் 31 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு வாடகைக்கு முருகானந்த் என்ற 49 வயதான ஓட்டுநர் வசித்து வர அவர் தற்போது அமைந்தகரையில் குடிபெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரின் குடும்ப திருமணம் அதே வீட்டில் நடக்க, அதற்கு முருகானந்த் வந்துள்ளார். அப்போது வாடகை வீட்டில் வசித்து வரும் அந்த பெண் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது முருகானந்த் அந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அப்பெண் முருகானந்த்க்கு எதிராக அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளனர்.
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…