கடந்த 1996-ம் ஆண்டு திருநள்ளாறு சுரக்குடி பகுதியை சார்ந்த சுதாகர் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இதனால் சுதாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து நிலையில் சுதாகர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவாகிவிட்டார்.
இதையெடுத்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் சுதாகரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்யுமாறு போலிசாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் சுதாகர் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதையடுத்து கேரளாவிற்கு விரைந்து சென்ற போலீசார் பத்தனம் திட்டா பகுதியில் தலைமறைவாக இருந்த சுதாகரை கைது செய்து காரைக்கால் கொண்டு வந்தனர்.
அவர்கள் காரைக்கால் மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…