இன்று வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மதிமுக பொதுக்குழு கூட்டம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இதற்க்கு மதிமுக கட்சியில் பலர் ஆதரவித்த நிலையில் சில எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
வைகோ மகனுக்கு பொறுப்பு
இந்த நிலையில், இன்று வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தை, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்த நிலையில், கட்சிக்கு எதிராக பேசுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…