காசிமேட்டில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை.
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தேசப்பன் , கண்ணன் , முருகன் , சிவகுமார், பார்த்திபன், பாபு, லட்சுமணன், ரகு உள்ளிட்ட 10 மீனவர்கள் தங்களுக்கு தேவையான 7 நாட்களுக்கு உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் காசிமேடு மீன் துறை உதவி இயக்குனர் வேலன் என்பவரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற சென்னை மீனவர்களை கண்டுபிடிக்க புதுச்சேரி ஒடிசா மற்றும் ஆந்திரா அந்தமான் பகுதியில் உள்ள காவல் படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடி வருகின்றனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…