தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை தேவை.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரையில் அமையவுள்ள மதுரை உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் அதிகளவு தமிழ் நூல்களை வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றதில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை எனவும், சங்க கால மற்றும் நவீன கால தமிழ் இலக்கியங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago