தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையில் அமையவுள்ள மதுரை உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் அதிகளவு தமிழ் நூல்களை வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றதில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை எனவும், சங்க கால மற்றும் நவீன கால தமிழ் இலக்கியங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…