அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் ,சூலூர் ஆகிய 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்நிலையில் வருகின்ற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் 63 பேர் போட்டியிடுகின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் 37 பேர் போட்டியிடுகின்றனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர்.
4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 137 பேர் போட்டியிடுகின்றனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…