புழல் சிறையில் சொகுசு வாழ்கை…!சட்டத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…!திமுக பொருளாளர் துரைமுருகன்

Published by
Venu

புழல் சிறையில் சொகுசு வாழ்கை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் .

மத்திய புழல் சிறையில் கைதிகள் தனி டிவி , தனி சமையல் அடுப்பு ,தனியான சமையல் உணவு , வசதியான பெட் சீட் , நவீனவிதமான உடைகள் , விலையுயர்ந்த காலணி என ஆடம்பரமான சொகுசு வாழ்கை வாழ்த்துவருகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

விதி மீறல் சென்னை மத்திய புழல் சிறையில் தண்டனை உயர் பாதுகாப்பு கொண்ட சிறைக்கைதிகள் அறையில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கொல்கத்தாவில் இருந்து கள்ள நோட்டு , கள்ள தூப்பாக்கி கடத்தல் குற்றவாளிகள், மத தலைவர்கள் மிரட்டல் , கொலை போன்ற வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி இருக்கும் கைதிகள் அறையில் கூட இன்று கைதிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் சர்வசாதாரணமாகிவிட்ட்து.அது மட்டுமில்லாமல் கைதிகள் சிறையிலேயே சில அதிகாரிகளுடன் கூட செலஃபீ எடுத்து பதிவிடுகின்றனர்.இது பற்றி விசாரிக்கும் பொது காய்கறி மூடையில் காய்கறி கொண்டு செல்லும் பொது லஞ்சம் வாங்கிக்கொண்டு சில அதிகாரிகளே இதற்க்கு துணை புரிகிறார்கள் என்று தகவல் வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில்,  புழல் சிறையில் முக்கிய குற்றவாளிகளுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் புகார் குறித்து, சட்டத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago