தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாய் இருந்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலை மரணமடைந்தார். இதனையடுத்து பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது நல்லடக்கம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சன் தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று கூறியுள்ளார்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…