திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை தென்பரங்குன்றம் பகுதியில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உள்ள அதிமுக அரசால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கூறவில்லை, ஓபிஎஸ் கூறியுள்ளார் என விமர்சித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…