அதிமுக அரசால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை : மு.க.ஸ்டாலின்

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை தென்பரங்குன்றம் பகுதியில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர். தற்போது உள்ள அதிமுக அரசால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கூறவில்லை, ஓபிஎஸ் கூறியுள்ளார் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்