தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இந்த திருவிழா இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று கொடியேற்றம் நடைபெற்றதும். லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி கொள்வார்கள். 8-ம் தேதி நடைபெற உள்ள சூரசம் ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வருவார்கள்.
திருமண தடை , குழந்தை பெற வேண்டி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை விநாயகர் , குறவன், குறத்தி, போலீஸ் , பைத்தியம் என பல விதமான வேடங்கள் அணிந்து கொள்வார்கள். வேடமணிந்த பக்தர்கள் பொதுமக்களிடம் சென்று தர்மம் எடுப்பார்கள். இந்த பத்து நாட்களில் எடுத்து தர்மத்தை சூரசம் ஹார முடிந்த மறுநாள் உண்டியலில் சேர்த்து விடுவார்கள்.
சென்னை : சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி, வழக்கம்போல் இயக்கப்படும்…
சென்னை : கங்குவா படத்தில் என்னதான் இருக்கிறது என்பதைப் பார்க்க சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் மிகப்பெரிய…
சென்னை -அபிஜித் நேரம் என்றால் என்ன அபிஜித் நேரத்தின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
பெங்களூர் : இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின்…
சென்னை : வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், தண்ணீர்…
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…