தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இந்த திருவிழா இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று கொடியேற்றம் நடைபெற்றதும். லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி கொள்வார்கள். 8-ம் தேதி நடைபெற உள்ள சூரசம் ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வருவார்கள்.
திருமண தடை , குழந்தை பெற வேண்டி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை விநாயகர் , குறவன், குறத்தி, போலீஸ் , பைத்தியம் என பல விதமான வேடங்கள் அணிந்து கொள்வார்கள். வேடமணிந்த பக்தர்கள் பொதுமக்களிடம் சென்று தர்மம் எடுப்பார்கள். இந்த பத்து நாட்களில் எடுத்து தர்மத்தை சூரசம் ஹார முடிந்த மறுநாள் உண்டியலில் சேர்த்து விடுவார்கள்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…