கோவை – மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டது

Default Image

கோவை – மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டது .

கோவை-மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. மதியம் 1.40க்கு திருச்சியில் இருந்து வந்த ரயில் 4வது நடைமேடைக்கு மாறியபோது ரயில் சக்கரம் தடம்புரண்டது. ரயிலின் சக்கரம் தடம்புரண்டவுடன் ஓட்டுநர் ரயிலை சாமார்த்தியமாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்