ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை நேரில் அழைத்து பேச வேண்டும்- கே.பாலகிருஷ்ணன்

Default Image

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை நேரில் அழைத்து பேச வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ஜாக்டோ – ஜியோ அமைப்பினரை சிறைக்கு அனுப்புவது, வழக்குப்பதிவது போன்ற நடவடிக்கையை கைவிட வேண்டும்.அமைச்சர்கள் பத்திரிகை மூலம் பேசாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை நேரில் அழைத்து பேச வேண்டும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்