அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, சென்னையை சேர்ந்த இஸ்லாமியரான ஹபீப் என்பவர் நன்கொடையாக ரூ.1,00,008 வழங்கியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. இதற்காக பல பிரபலங்கள், கட்டுமான பணிக்காக நன்கொடை வழங்கி உள்ளனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த இஸ்லாமியரான ஹபீப் என்பவர் ராமர் கோவிலுக்கு நன்கொடையாக ரூ.1,00,008 வழங்கியுள்ளார்.
இந்த நன்கொடையை இவர் இந்து மக்கள் நிர்வாகிகளிடம் அளித்துள்ளார். இதுவரை ராமர் கோவில் கட்ட நன்கொடையாக ரூ.1.511 கோடி வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…