[Representative Image]
பத்திரப்பதிவு துறையின் சேவை கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பத்திரப்பதிவு துறை மூலம் செயல்படுத்தப்படும் பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணமானது கடந்த 20 ஆண்டுகளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் செயல்பாட்டில் இருந்து வந்தன. அந்த சேவை கட்டணமானது தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் இதற்கான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருமான ஜோதி நிர்மலா வெளியிட்டு இருந்தார்.
மேற்கண்ட பத்தல் பதிவுத்துறை சேவை கட்டணமானது இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…