தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு இன்று முதல் அமல்.! எந்தெந்த சேவைக்கு எவ்வளவு உயர்வு.?

Published by
மணிகண்டன்

பத்திரப்பதிவு துறையின் சேவை கட்டண உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பத்திரப்பதிவு துறை மூலம் செயல்படுத்தப்படும் பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணமானது கடந்த 20 ஆண்டுகளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் செயல்பாட்டில் இருந்து வந்தன. அந்த சேவை கட்டணமானது தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. அண்மையில் இதற்கான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளருமான ஜோதி நிர்மலா வெளியிட்டு இருந்தார்.

  • அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய கட்டணங்கள் பற்றிய விவரங்கள் வெளியாக இருந்தன.
  • ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ஆனது 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • குடும்பம் உறுப்பினர்களுக்கு இடையிலான பாகப்பிரிவினை, விடுதலை உள்ளிட்ட ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4000 ரூபாயாக இருந்தது. தற்போது பத்தாயிரம் ரூபாயாக அமலுக்கு வருகிறது.
  • குடும்ப உறுப்பினர்கள் இல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 10,000 ஆக இருந்து வந்தது. தற்போது இந்த கட்டணமானது சொத்தின் சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் என அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பத்தல் பதிவுத்துறை சேவை கட்டணமானது இன்று முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது

 

Published by
மணிகண்டன்

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

5 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

6 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

6 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

7 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

7 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

8 hours ago