திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.60.95 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி உண்டியல் எண்ணப்பட்டது இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 20ம் தேதி முதல் தற்போது வரை கோயில் நடை மூடப்பட்டுள்ளது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று கோவில் செயல் அலுவலர் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது, காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் மற்றும் தூத்துக்குடி ரோஜாலிசுமதா, திருச்செந்தூர் செல்வராஜ் ஆய்வாளர்கள் திருச்செந்தூர் முருகன் ஸ்ரீவைகுண்டம் நம்பி அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி பொது மக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர் இதில் நிரந்தர உண்டியல் ரூபாய் 6 லட்சத்து 95 ஆயிரம் 614 கிடைத்துள்ளது.மேலும் 546 கிராம் தங்கமும் 6 கிலோ வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள்
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…