அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாகவும், நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் உக்கிரமாக கருதப்படுவது அக்னி நட்சத்திர வெயில் தான். இதன் தாக்கம் வருடா வருடம் பகலில் வெளியில் சுற்றுபவர்களை சுட்டெரிக்கும் வகையில் உக்கிரமாக இருக்கும்.
இந்த அக்னி நட்சத்திர வெயிலானது இன்றுடன் முடிவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் வெயில் மற்றும் அனல் காற்றின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டுமே தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வெயிலின் அளவு சதமடித்துள்ளது. தற்போது தான் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறதாம். இதனால், அங்கு பல பகுதிகளில் வெயிலுக்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…