சென்னை மாவட்டத்தில் தனது மனைவியை கடிக்க வந்த நாயை ஆத்திரத்தில் அடித்து கொன்று சாக்குப்பையில் கட்டி குப்பை தொட்டியில் வீசிய கணவர்
சென்னையில் வசித்து வந்தவர் துரைராஜ் இவர் சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தின் அருகில் மளிகை கடை ஒன்றை நடத்திவருகிறார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு இவர் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்றை அடித்து கொன்று சாக்குப்பையில் கட்டி அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் வீசியுள்ளார்.
மேலும் அவர் நாயை கொன்றது, ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு ஒருவர் புகார் அளித்துள்ளார், இந்நிலையில் புகாரின் பேரில் ப்ளூ கிராஸ் மேலாளர் வேலு என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் இதனையடுத்து பீர்க்கன்காரணை போலீசார் விலங்குகள் துன்புறுத்தும் சட்டத்தின் மீது 1990 கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அவரை காவல்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது ஏதற்காக நாயை அடித்து கொன்றாய் என்று காவல்துறையினர் கேட்டனர் அதற்கு துரைராஜ் எனது மனைவியை அந்த நாய் கடிக்க வந்ததால் நான் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நாய் கொன்று வீசிய இடத்தைத் போலீசார் துரைராஜிடம் கேட்டனர் பின் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கைது செய்யப்பட்ட துரைராஜிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…