சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்று முதல் வீடுகளுக்கே வந்து ரூ.1000 வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 200 கார்டுகளுக்கு பணம் வழங்கப்படும். இன்று முதல் 26-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அனைத்து அட்டைதாரர்களின் வீட்டிற்கே வந்து ரூ.1000 வழங்க உள்ளனர்.
காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை பணம் வழங்கப்படும். பணம் வாங்க விடுபட்டவர்கள் 29, 30-ம் தேதிகளில் பணத்தை ரேஷன் கடைகளில் பெறலாம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…