சென்னையில் வீடு இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு.
சென்னை சாலிகிராமத்தில் சத்யா என்ற இளம்பெண் கேசவன் என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு ஒன்றில் தனது தாயுடன் வாடகை இருந்து வந்தார் வீட்டிலிருந்த, மேலும் நேற்று சத்யா வழக்கம்போல் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தார் அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது இதில் சத்யா பலத்த காயமடைந்தார் .
மேலும் இந்நிலையில் இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைவாக ஓடி வந்து சத்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதனை தொடந்து சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .
மேலும் இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கலாம் என்று விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…