சென்னையில் வீடு இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு.
சென்னை சாலிகிராமத்தில் சத்யா என்ற இளம்பெண் கேசவன் என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு ஒன்றில் தனது தாயுடன் வாடகை இருந்து வந்தார் வீட்டிலிருந்த, மேலும் நேற்று சத்யா வழக்கம்போல் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தார் அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது இதில் சத்யா பலத்த காயமடைந்தார் .
மேலும் இந்நிலையில் இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைவாக ஓடி வந்து சத்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதனை தொடந்து சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .
மேலும் இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கலாம் என்று விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…