கலப்பு திருமண சான்றிதழை சமர்பிக்கவில்லை என்பதற்காக பணி நியமன ஆணையை வழங்க தாமதிக்க கூடாது என ஓர் வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறைக்கு ஓர் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளங்கோ என்பவர் தனக்கு பணி நியாமன ஆணை இன்னும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அவர் கலப்பு திருமணம் செய்து இருந்துள்ளார் . அதன் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என கூறி அவருக்கான பணி நியமனம் தாமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து தான் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், கலப்பு திருமண சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி பணி நியமனத்தை தாமதிக்க கூடாது. இன்னும் 4 வாரகாலத்திற்குள் பணி நியமன ஆணையை இளங்கோவிற்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…