சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் முடிவு.!

Default Image

சென்னை கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் முடிவு

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள மருத்துவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா உறுதியானது தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஒரு வாரத்தில் நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்ள்ளது.

தமிழ்நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்