12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்!லஞ்சம் வாங்குமாறு மிரட்டிய காவல் அதிகாரி!

Published by
Sulai

சேலம் மாவட்டத்தில் கோயம்புத்தூர்,சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஒரு அரசு பள்ளி உள்ளது.அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பாலாஜி ஆவார்.இவர் வேதியியல் பிரிவு ஆசிரியர் என்பதால் மாணவிகளை ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்று பாடம் நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவியை இவர் பாலத்காரம் செய்ததாகவும் பின்பு தொடர்ந்து பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் அந்த மாணவி தம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதன் பின்பு ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் வாங்கினால் 5 லட்சம் வாங்கித்தருவதாகவும் அதற்கு கருவை கலைக்க வேண்டும் எனவும் பெண் ஆய்வாளர் புஷ்பராணி தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆடரின் பேரில் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.அப்போது தலைமை ஆசிரியர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் ஆசிரியரை வலை வீசி தேடிவருகின்றன.தலைமை ஆசிரியரே மாணவியை பலாத்காரம் செய்த இந்த சம்பவம் அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Sulai

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago