12 வயது சிறுமியின் பலாத்கார கொலையில், `வழக்கின் தீர்ப்பை அறிந்து அரசு நிச்சயம் மேல் முறையீடு செய்யும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக கிருபானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் தகுந்த ஆதாரம் இல்லை என்பதால் திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவு கொடுத்து விடுதலை செய்தது.
இந்நிலையில், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள சலுன் கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்கள், வழக்கின் தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…