மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.6000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலத்தில் நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில்,தேர்தல் வாக்குறுதியின்படி,நடப்பாண்டு முதல் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு,ரூ.108 கோடி மதிப்பில் குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 11 கடலோர மாவட்டங்களில் 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…