தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகள், ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.ஆனால்,9 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.பின்னர், கொரோனா தொற்று,சட்டப்பேரவைத் தேர்தல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் உள்ளாட்சித் தேர்தல் தாமதமானது.
இதனையடுத்து,கொரோனா கட்டுக்குள் வந்ததும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உடன் மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலையும் சேர்த்து நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகள், ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…